பொய் உரைத்தாயா ? Radha-Krishna-Leelaigal

பொய் உரைத்தாயா ?
என் எண்ணங்களில் உன்னை 
கசிய விட்டதை தவிர வேறு 
என்ன தவறிழைத்தேன் ! 
உன்னில் என் மனதை மட்டுமே
தொலைத்தேன்  ! 
உடல் என்ற 
ஒற்றை மறந்தேன் காதல் வெறும்
மோகம் என நான் எண்ணவில்லை !
 உண்மையில் என் உயிர் உருகவே செய்தது 
உன் காதல்  ஆனால் ஏன் 
இத்தனை மாற்றம் நான் 
உணர்ந்த நீ உண்மையா
உன்னை பொய்
 என்று உரைக்க 
கூட என் உள்ளம் துணியவில்லை 
காரணம் 
அன்று நீ கொடுத்தது பொய் 
அல்லவே என் கண்ணா !
லவ்லி

1 comment:

காதல் அலை- Love Wave