காதல் கவி(தமிழ் கவிதை) - Love Story

காதல் கவி - Love Story 
மலர் கொண்டு மலர் 
இணைக்கும் மகரந்தச் 
சோலையில் மாயவன் மனம் 
மயக்குகிறான் 
மயிலிறகால் !
காற்றென 
அவன் தவழ என் 
ஒற்றை குழல் அசைந்தாட 
அவன் மனமும் 
அசைந்ததை
அன்று நான் உணர்ந்தேன் 
காதல் கவியாக !
லவ்லி

No comments:

Post a Comment

காதல் அலை- Love Wave