மன்னவனின் மன மயக்கம் (தமிழ் கவிதை) -krishnan-leelaigal

மன்னவனின் மன மயக்கம்
ஆயிரம் முறை பார்த்திருப்பேன் 
உன்னை ஆனாலும் இன்று நீ 
புதியவளாக என் முன் ! 
பட்டுத்தி  வாஞ்சையாய் 
வளையல் 
பூட்டி இரு புருவ மத்தியில் 
திலகம் இட்டு கருமை அருவியாம்உன் 
குழலில் மலர் சூடி உன் 
ரோஜாக்கரங்களில் 
மருதாணி 
மேலும் வண்ணம் சேர்க்க ! 
மங்கை அவள் கால் 
சிலம்பொழிக்க  
அன்னமாய் 
அசைந்து வருகையில் இந்த 
மன்னவனின் மனமும்
மயங்காதோ பேரழகில் !
லவ்லி

1 comment:

காதல் அலை- Love Wave