என்ன காரணம் ? (தமிழ் கவிதை) -what-is-a-reason

என்ன காரணம் ?

உன் நினைவு 
கொடுக்கும் வலி
கூட எனக்கு சுகமாக ஏன் 
இருக்கிறது ! 
புரியவில்லை நான் 
ஏன் வருத்தம் கொள்ளவில்லை !
என்னுள் ஏதும் பிழையா ? 
உன் நினைவுகள் 
மட்டுமே நான்
மகிழ காரணம் !
 ஏதோ ஒரு 
குழப்பம் உள்ளது அந்த 
மகிழ்வின் 
இறுதியில் கண்கள்
மட்டும் கண்ணீர் சிந்துகின்றன !

1 comment:

காதல் அலை- Love Wave