தனிமை (தமிழ் கவிதை) - Silence for End of Love (Tamil Kavithaigal)


தனிமை - Silence for End of Love 
அன்று நாம் தனிமையில் 
இருந்ததை
ஆயிரம் கண்கள்
பார்த்தாய் உணர்ந்தேன்!
ஆனால் 
இன்று ஆயிரம் 
கண்கள் 
என்னை பார்த்தும் 
தனிமையை 
உணர்ந்தேன் 
காரணம் இன்று 
என் அருகில்
நீ இல்லாததால் !

No comments:

Post a Comment

காதல் அலை- Love Wave