கவிதைகள்,காதல் கவிதைகள்,காதல் கதைகள்,காதல் தோல்வி கவிதைகள் , குழந்தை கவிதைகள், பெண்களின் காதல் கவிதைகள், ஒருதலை காதல் கவிதைகள்
Showing posts with label அழ துணை யாரோ - whose is ?. Show all posts
Showing posts with label அழ துணை யாரோ - whose is ?. Show all posts
ஏது ? ஏன் ? எப்படி ? (தமிழ் கவிதை) Why-How-which-love
ஏது ? ஏன் ? எப்படி ?
நான் புன்னகைத்து கொண்டே
இருக்கிறேன் !
என் விழிகள்
இதழ்கள் என அனைத்தும்
புன்னகையால் பூக்கிறது !
என்னால் என்னை சுற்றி
அனைவருக்கும் புன்னகை
தவழுகிறது !
ஏன் என் மனம்
மட்டும் எதையோ தொலைத்ததை
போல் உணர்கிறது ! எதை
தொலைத்தேன் என்று
விளங்கவில்லை !
மனம் மட்டும்
எதையோ இழந்து விட்டதாய்
உணர்த்துகிறது !
எது ஏன் எப்படி அறியேன்
அறியவும் விழையேன்
என் மனமே !
லவ்லி
ஏழடிக்கான ஏக்கம் (தமிழ் கவிதை) - feeling of love (Tamil Kavithaigal)
ஏழடிக்கான ஏக்கம்
என் பாதம் தொட்டு உன் உரிமையை
நிலை நாட்ட விரும்பினாய்
நானும் அதற்காகவே
காத்திருக்கிறேன்
உன் கைகளால் நீ என்
உரிமையை நிலைநாட்ட
வானில் தெரியும் அவளை
இருவரும் இணைந்து
காண
ஏழடி எடுத்து வைத்து
உன்னவள் ஆக
நானும் ஏக்கம் கொள்கிறேன்
Subscribe to:
Posts (Atom)
-
மீண்டும் ராதாகிருஷ்ணராய் மீண்டும் பிருந்தாவனத்தில் நாம் ராதாகிருஷ்ணனாய் பிறக்க வேண்டும் அங்கே யமுனை நதி கரையோரம் நீ குழலிசைக்க...
-
உன் கைகள் கோர்த்த ஒரு நொடி உன் விரலோடு விரல் கோர்த்த அந்த நொடி கோடி யுகங்கள் உன்னை கூடிக்கிடந்ததாய் தோன்றுதே உன் தீண்டல...
-
மன்னித்து விடு மனமே மன்னித்து விடு மனமே என்றுமே உன்னை நான் உடைத்து கொண்டே இருக்கிறேன் ! உன் வலிகளை உணர்கிறேன் இருந்தும்...