கவிதைகள்,காதல் கவிதைகள்,காதல் கதைகள்,காதல் தோல்வி கவிதைகள் , குழந்தை கவிதைகள், பெண்களின் காதல் கவிதைகள், ஒருதலை காதல் கவிதைகள்
Showing posts with label ஒற்றை தலைவலி. Show all posts
Showing posts with label ஒற்றை தலைவலி. Show all posts
இயற்கை மருத்துவம் - தலைவலி, ஒற்றை தலைவலி , தீராத தலைவலி -Headache Medicine
அதிமதுர சூரணம்- தலைவலி, ஒற்றை தலைவலி , தீராத தலைவலி தீர
தேவையான பொருட்கள்:
அதிமதுரம் பொடி -35 கிராம்
சோம்பு பொடி - 35 கிராம்
சர்க்கரை - 35 கிராம்
கொடிவேலி வேர்ப்பட்டை பொடி - 17 கிராம்
செய்முறை :
அதிமதுரம் , சோம்பு , சர்க்கரை , கொடிவேலி வேர்ப்பட்டை இவற்றின் பொடிகளை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
உட்கொள்ளும் முறை :
இந்த பொடியை 1 ஸ்பூன் அளவுக்கு எடுத்து தேன், நெய் அல்லது பால் இவற்றில் ஏதோ ஒன்றில் கலந்து உட்கொண்டால் தலைவலி , ஒற்றை தலைவலி , தீராத தலைவலி தீரும்
-Dr.சுஜிதா
Subscribe to:
Posts (Atom)
-
மீண்டும் ராதாகிருஷ்ணராய் மீண்டும் பிருந்தாவனத்தில் நாம் ராதாகிருஷ்ணனாய் பிறக்க வேண்டும் அங்கே யமுனை நதி கரையோரம் நீ குழலிசைக்க...
-
உன் கைகள் கோர்த்த ஒரு நொடி உன் விரலோடு விரல் கோர்த்த அந்த நொடி கோடி யுகங்கள் உன்னை கூடிக்கிடந்ததாய் தோன்றுதே உன் தீண்டல...
-
மன்னித்து விடு மனமே மன்னித்து விடு மனமே என்றுமே உன்னை நான் உடைத்து கொண்டே இருக்கிறேன் ! உன் வலிகளை உணர்கிறேன் இருந்தும்...