கவிதைகள்,காதல் கவிதைகள்,காதல் கதைகள்,காதல் தோல்வி கவிதைகள் , குழந்தை கவிதைகள், பெண்களின் காதல் கவிதைகள், ஒருதலை காதல் கவிதைகள்
Showing posts with label கண்ணார காண - love see. Show all posts
Showing posts with label கண்ணார காண - love see. Show all posts
கண்ணார காண - love see
கண்ணார காண
உன் அமுத கானம் கேட்க
காத்திருந்த நொடிகள்
எல்லாம்
கனவாய் கலைந்து போக
ஆசை கொண்டேன் !
நீ உதிக்கும் நேரம் பார்த்து
ஏக்கம் கொண்டேன் !
உன் ஸ்பரிசம் உணர
என் ஸ்பரிசம்
உயிர்ப்பித்தேன் !
வாடிய போதெல்லாம் வாஞ்சையாக
நீர் வார்த்தேன் கண்களால் !
காலமும் கரைந்தது
என் கண்ணீரும்
வறண்டது கண்ணார
நான் காண காலம் இன்னும் ஆகுமோ !
Subscribe to:
Posts (Atom)
-
மீண்டும் ராதாகிருஷ்ணராய் மீண்டும் பிருந்தாவனத்தில் நாம் ராதாகிருஷ்ணனாய் பிறக்க வேண்டும் அங்கே யமுனை நதி கரையோரம் நீ குழலிசைக்க...
-
உன் கைகள் கோர்த்த ஒரு நொடி உன் விரலோடு விரல் கோர்த்த அந்த நொடி கோடி யுகங்கள் உன்னை கூடிக்கிடந்ததாய் தோன்றுதே உன் தீண்டல...
-
மன்னித்து விடு மனமே மன்னித்து விடு மனமே என்றுமே உன்னை நான் உடைத்து கொண்டே இருக்கிறேன் ! உன் வலிகளை உணர்கிறேன் இருந்தும்...