Showing posts with label தனிமை - Silence for End of Love. Show all posts
Showing posts with label தனிமை - Silence for End of Love. Show all posts

என்னுள் வாழ்பவன் (தமிழ் கவிதை) - with you heart

என்னுள் வாழ்பவன்
என் மழலையில் 
அருகில் இருந்த
நீ ! 
என்‌ இளமைக்கு 
துணையிருந்த நீ ! 
மணவயதில் 
மாலையிட்ட நீ ! 
என்‌  அறுபதுகளிலும் 
அன்பாய் 
அருகில் வேண்டும் நீ !
உன்னை மறவேன் 
பிரியேன்
என்னுள் வாழ்பவனே !
லவ்லி

தனிமை (தமிழ் கவிதை) - Silence for End of Love (Tamil Kavithaigal)


தனிமை - Silence for End of Love 
அன்று நாம் தனிமையில் 
இருந்ததை
ஆயிரம் கண்கள்
பார்த்தாய் உணர்ந்தேன்!
ஆனால் 
இன்று ஆயிரம் 
கண்கள் 
என்னை பார்த்தும் 
தனிமையை 
உணர்ந்தேன் 
காரணம் இன்று 
என் அருகில்
நீ இல்லாததால் !

காதல் அலை- Love Wave