கவிதைகள்,காதல் கவிதைகள்,காதல் கதைகள்,காதல் தோல்வி கவிதைகள் , குழந்தை கவிதைகள், பெண்களின் காதல் கவிதைகள், ஒருதலை காதல் கவிதைகள்
Showing posts with label இதழ் மாற்றம் - keep in love. Show all posts
Showing posts with label இதழ் மாற்றம் - keep in love. Show all posts
நான் உணர்ந்தேன் நீ (தமிழ் கவிதை) - feeling with your love
உரைத்து விட்டாய் உன் உள்ள
காதலை !
வேறுபாடுகளை
உணர்த்தி உணர்த்தி அவள்
வேதனைகளை அதிகப்படுத்தி
நீயும் வேதனையுற்று !
பார்வைகள், பேச்சுக்கள் ,
தழுவல்கள் என இவைகள்
மட்டும் இணைந்தது அல்ல
காதல் !
மனதின் பரிமாற்றங்கள்,
எண்ணத்தின் தழுவல்கள் ,
தொலைதூரம் கூட
தொலைந்து
போன நிமிடங்கள் என
அனைத்தும் இணைந்ததே
காதல்உணர்ந்து உணர்ந்து உள்ளம்
உருகுவதே காதல் !
நான் உணர்ந்தேன் நீ........
லவ்லி
நதியே நீ எங்கே (தமிழ் கவிதை)- Where my heart (Tamil Kavithaigal)
நதியே நீ எங்கே
உன்னை தேடி அலைந்தது
போதும் இந்த தேடல்
என்னை எங்கெல்லாமோ
அழைத்து சென்று விட்டது !
ஒரு நதி போல் இனி ஓடுவதற்கு என்னிடம்
பாதை இல்லை இங்கே தங்கி விடுகிறேன் !
நீயாக என்னை சேர்வாய் என்ற
எண்ணத்தில் காத்திருக்கிறேன்
விரைவாய் விரைவாக !
மன்னித்து விடு மனமே (தமிழ் கவிதை) - Forgive my heart (Tamil Kavithaigal)
மன்னித்து விடு மனமே
மன்னித்து விடு மனமே என்றுமே
உன்னை நான் உடைத்து
கொண்டே இருக்கிறேன் !
உன் வலிகளை
உணர்கிறேன்
இருந்தும் நான் உடைக்கும்
போதெல்லாம்!
நீ என்னிடம் கொண்ட
காதலை மட்டுமே
காண்கிறேன் காதலே !
உன்னை என் மனம் முழுவதும்
உணர்கிறேன் இனி
நான் உடைந்தாலும் கூட
உன்னை உடைய விடமாட்டேன்!
உண்மை தான்
இன்று நான்
அடைகிறேன்
நீ உடையாமல் இருக்க !
Subscribe to:
Posts (Atom)
-
மீண்டும் ராதாகிருஷ்ணராய் மீண்டும் பிருந்தாவனத்தில் நாம் ராதாகிருஷ்ணனாய் பிறக்க வேண்டும் அங்கே யமுனை நதி கரையோரம் நீ குழலிசைக்க...
-
உன் கைகள் கோர்த்த ஒரு நொடி உன் விரலோடு விரல் கோர்த்த அந்த நொடி கோடி யுகங்கள் உன்னை கூடிக்கிடந்ததாய் தோன்றுதே உன் தீண்டல...
-
மன்னித்து விடு மனமே மன்னித்து விடு மனமே என்றுமே உன்னை நான் உடைத்து கொண்டே இருக்கிறேன் ! உன் வலிகளை உணர்கிறேன் இருந்தும்...